கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: திரும்பப் பெறத் தமிழிசை முடிவு!
கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு திரும்பப் பெறத் தமிழிசை முடிவு! சென்னை: செப்.23-2019 தூ த்துக்குடி மக்களவை உறுப்பினராகக் கனிமொழி வெற்றிப் பெற்றதற்கு எதிராக முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தற்போதைய தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீத…
Image
தங்கச்சிறகு முளைத்துப் பறந்து விடுவேனா? - ப.சிதம்பரம்
தங்கச்சிறகு முளைத்துப் பறந்து விடுவேனா? - ப.சிதம்பரம் புதுடில்லி:செப்.24-2019 ஐ. என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் ரூ.305 கோடி அளவில் மோசடி செய்ததாக சி.பிஐ.யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இம்மாதம் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் 17…
Image
கர்நாடகத்தில் நடக்கும் 15 தொகுதிகளிலும் போட்டி!
கர்நாடகத்தில் நடக்கும் 15 தொகுதிகளிலும் போட்டி! தேவகௌடா தகவல் பெங்களூரு:செப்.22-2019 க ர்நாடகத்தில், அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் ம.ஜ.த. போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் தேவகவுடா கூறியுள்ளார். கர்நாடகத்தில் குமாரசாமி முதல்வராக இருந்த போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த …
Image
பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் மாமல்லபுரம்!
பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் மாமல்லபுரம்! காஞ்சிபுரம்: செப்.22-2019 இ ந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வரவிருப்பதால், இங்கே செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலாளர் சண்முகமும், காவல்துறைத் தலைவர் திரிபாதியும் இன்று நேரில் சென்று ஆய்வு செய்…
Image
ஒருநாள் மழைநீர் 21 நாட்களுக்குக் குடிநீர்!
ஒருநாள் மழைநீர் 21 நாட்களுக்குக் குடிநீர்! சென்னை: செப்.22-2019 செ ன்னையில் பெய்த ஒருநாள் மழையால் ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சென்னைக்கு 21 நாட்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் கடந்த 18ஆம் தேதி இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை…
Image
சென்னை உயர்நீதி மன்றத்துக்குப் பொறுப்புத் தலைமை நீதிபதி!
சென்னை உயர்நீதி மன்றத்துக்குப் பொறுப்புத் தலைமை நீதிபதி! சென்னை: செப்.22-2019 செ ன்னை உயர்நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக, நீதிபதி வினீத் கோத்தாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் வி.கே.தஹில்ரமானி. இவர் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்…
Image